ஆப்நகரம்

மனிதர்களை காப்பாற்றும் யானைகள்!

நேபாளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

TNN 18 Aug 2017, 6:45 am
நேபாளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil watch elephants help rescue stranded tourists from flooded safari park in nepal
மனிதர்களை காப்பாற்றும் யானைகள்!

இங்கு பெய்து வரும் கன மழை காரணமாக ராப்தி ஆறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இங்கு சுற்றுலா வந்திருந்த 600க்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகள் வெள்ளத்தில் சிக்கி தவித்தனர்.

சுறஹா பகுதியின் ராப்தி ஆற்றின் முடிவில் உள்ள சதுப்பு நிலத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் வசிக்கும் வன விலங்குகளை கான வந்த சீனா, இந்தியாவை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் அப்பகுதியை சேர்ந்த பல்வேறு ஹோட்டல்களில் தங்கியிருந்தனர்.



அவர்களை மீட்பதில் யானை சவாரிக்கு பயன்படுத்தப்படும் யானைகள் மூலம், சுற்றுலாப் பயணிகளை மீட்டனர்.

அடுத்த செய்தி