ஆப்நகரம்

நெருப்பு மழை - எரிமலை வெடிப்பின் போது என்ன நிகழ்கிறது?

இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள ஆகங் எரிலை கடந்த இரு மாதங்களாக சீற்றத்தை வெளிப்படுத்தி பொதுமக்களை மிரட்டிக்கொண்டிருந்தது.

TNN 29 Nov 2017, 3:36 pm
இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள ஆகங் எரிலை கடந்த இரு மாதங்களாக சீற்றத்தை வெளிப்படுத்தி பொதுமக்களை மிரட்டிக்கொண்டிருந்தது.
Samayam Tamil what happens during a volcanic eruption
நெருப்பு மழை - எரிமலை வெடிப்பின் போது என்ன நிகழ்கிறது?


எரிமலை எப்போது வேண்டுமானாலும் வெடித்துச் சிதறும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், 4ம் எண் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் உள்ள அனைவரையும் கட்டாயமாக வெளியேற்ற அரசு அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.

எரிமலை வெடிப்பின் போது என்ன நிகழ்கிறது? விளக்கப்படங்கள் கீழே..!


அடுத்த செய்தி