ஆப்நகரம்

பாகிஸ்தானில் பெண்ணை கல்லால் அடித்து கொல்லும் தண்டனை

பாகிஸ்தானில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணை கல்லால் அடித்துக்கொல்லும் மூட்டாள்தனமான தண்டனை விதிக்கப்பட்டுகிறது.

TNN 9 Oct 2017, 4:11 pm
பாகிஸ்தானில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணை கல்லால் அடித்துக்கொல்லும் மூட்டாள்தனமான தண்டனை விதிக்கப்பட்டுகிறது.
Samayam Tamil woman sentenced to death by stoning for being raped in pakistan
பாகிஸ்தானில் பெண்ணை கல்லால் அடித்து கொல்லும் தண்டனை


பாகிஸ்தானில் ராஜன்பூர் என்ற பகுதியை சேர்ந்த பெண்ணை அவரது குடும்பத்தை சேர்ந்த ஒருவரே பாலியல் வன்கொடுமை செய்தார். இது குறித்து பஞ்சாயத்தில் புகார் செய்யப்பட்டது.

இந்த பஞ்சாயத்து தலைவர்களில் குற்றவாளியின் தந்தையும் ஒருவராக இருந்திருக்கிறார். இதில், பாதிக்கப்பட்ட பெண்ணை கல்லால் அடித்து கொல்ல உத்தரவிடப்பட்டது.

ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டால் அதைச் செய்த குற்றவாளிக்கு தண்டனை கொடுப்பது வழக்கம். ஆனால், பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத்தான் தண்டனை கொடுப்பார்கள்.

அடுத்த செய்தி