கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கோட்டாறு பகுதியில் அருந்ததியர் சமுதாய உஜ்ஜயினி மாகாளி அம்மன் கோவில் ஒன்று உள்ளது.
அத்துடன் கோவில் உள்ளே இருந்த பாத்திரம் மற்றும் பூஜைப் பொருட்களையும் திருடி சென்றனர். இவற்றின் மொத்த மதிப்பு சுமார் 50 ஆயிரம் ரூபாய் என கூறப்படுகிறது.
கல்யாணமான பிறகும் காதலனுடன் தொடர்பு... பெண்ணுக்கு நேர்ந்த விபரீத முடிவு!
இதுகுறித்து இந்த கோவிலை நிர்வகித்து வரும் அருந்ததியர் சமுதாய நிர்வாகிகள் கோட்டாறு காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
திருட்டு நடைபெற்ற கோயிலுக்கு வந்து ஆய்வு செய்து, கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.