மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் அதிமுக சார்பில் காவிரி டெல்டா மாவட்டங்களில், பருவம் தவறிய பெரும் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காத திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி சீர்காழியில் தாலுகா அலுவலகம் முன்பு அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ பாரதி தலைமையிலும், குத்தாலத்தில் அதிமுக மாவட்ட துணை செயலாளர் செல்லையன் தலைமையிலும், தரங்கம்பாடி தாலுக்கா அலுவலகம் முன்பு செம்பனார்கோவில் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ஜனார்த்தனன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ரேஷன் அரிசியில் வளைந்து நெளிந்த புழுக்கள்; மக்கள் அதிர்ச்சி!
மயிலாடுதுறை மாவட்டத்தில் 4 தாலுகாவில் நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி சீர்காழியில் தாலுகா அலுவலகம் முன்பு அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ பாரதி தலைமையிலும், குத்தாலத்தில் அதிமுக மாவட்ட துணை செயலாளர் செல்லையன் தலைமையிலும், தரங்கம்பாடி தாலுக்கா அலுவலகம் முன்பு செம்பனார்கோவில் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ஜனார்த்தனன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ரேஷன் அரிசியில் வளைந்து நெளிந்த புழுக்கள்; மக்கள் அதிர்ச்சி!
மயிலாடுதுறை மாவட்டத்தில் 4 தாலுகாவில் நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.