நாமக்கல் மாரியப்ப ஆசாரி தெருவை சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை 25 ம் தேதி வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த டூவிலர் (ஸ்பிளண்டர்) இரவு மர்ம நபர்கள் இருவர் திருடி சென்றுள்ளனர். இந்நிலையில் மாதேஸ்வரனின் டூவீலரை இருவர் திருடி செல்லும் வீடியோ காட்சி அங்குள்ள வீட்டில் அமைக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளன. டூவீலர் திருடப்பட்டது குறித்து மாதேஸ்வரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் நாமக்கல் போலீசார் சிசிடிவியை கைப்பற்றி டூவிலரை திருடி சென்ற மர்மநபர்கள் இருவரை போலீசார் தேடிவருகின்றர்.
துரத்தி கடிக்கும் தெருநாய்கள்.. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவதி.. போராட்டத்தால் திட்டக்குடியில் பரபரப்பு!
இரவு நேரத்தில் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த டூவீலரை இருவர் திருடி சென்ற சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துரத்தி கடிக்கும் தெருநாய்கள்.. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவதி.. போராட்டத்தால் திட்டக்குடியில் பரபரப்பு!
இரவு நேரத்தில் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த டூவீலரை இருவர் திருடி சென்ற சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.