ஆப்நகரம்

மழையால் வரும் பாம்பு, சேலத்தில் அதைப் பிடிப்பது எப்படி?

சேலம் மாவட்டத்தில் வன பணியாளர்களுக்குப் பாம்புகள் பிடிப்பது மற்றும் கையாள்வது குறித்து பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

Samayam Tamil 14 Jun 2021, 6:06 pm
தொடர்ந்து மழை பெய்வதா பாம்புகள் நடமாட்டம் சேலம் மாவட்டத்தில் அதிகளவிலிருக்கும் குடியிருப்பு பகுதிகள் மக்கள் நடமாடும் பகுதிகளில் அதிக அளவில் பாம்புகள் வருகின்றன.
Samayam Tamil மழையால் வரும் பாம்பு, சேலத்தில் அதைப் பிடிப்பது எப்படி?


இந்த சூழலில் சேலம் குருவம்பட்டி வன உயிரியல் பூங்காவில் குடியிருப்பு பகுதிகளில் பாம்பு வந்தால் அதனை பணியாளர்கள் பாதுகாப்பாக பிடிப்பது மற்றும் கையாள்வது குறித்த ஒத்திகை நடைபெற்றது.

இதில் சேலம் மாவட்டத்தில் உள்ள 10 வனச்சரகத்திலிருந்து ஆண் பெண் என 50க்கும் மேற்பட்ட வன பணியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் பாம்புகளைப் பிடித்துப் பாதுகாப்பாகக் கையாள்வதைக் குறித்த பயிற்சிகளை எடுத்துக் கொண்டனர்.

சேலம் வக்கீல் குடும்பமே பலி: உதவிக்கு வந்த இளைஞர்களை மெச்சும் ஊர் மக்கள்!
இந்த நிகழ்ச்சியில் உதவி வனப் பாதுகாவலர் யோகேஷ் மீனா, உயிரியல் பூங்கா அலுவலர் சுப்பிரமணி உள்ளிட்ட வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அடுத்த செய்தி