இலங்கை: தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக உருவாகி இலங்கையைத் தாக்கி உள்ளது.
இலங்கையில் தலைநகரமான கொழும்புவை புயல் தாக்கியதில் பல மரங்கள் வேரோடு சாய்ந்தன. புயலுக்குப் பின் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கையில் ஏற்பட்ட புயலில் 7 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், கடலுக்குச் சென்ற 5 பேர் புயலில் சிக்கி மாயமாகி உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மழையில் காணாமல் போனவர்களை தேடும் பணியில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது.
இலங்கையில் தலைநகரமான கொழும்புவை புயல் தாக்கியதில் பல மரங்கள் வேரோடு சாய்ந்தன. புயலுக்குப் பின் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கையில் ஏற்பட்ட புயலில் 7 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், கடலுக்குச் சென்ற 5 பேர் புயலில் சிக்கி மாயமாகி உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மழையில் காணாமல் போனவர்களை தேடும் பணியில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது.