இலங்கையில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக புத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை கேகாலை-புவக்தெனிய பகுதியில், வீட்டில் பெண் ஒருவர் குளித்துக்கொண்டிருந்தபோது, அங்குள்ள விகாரை ஒன்றை சேர்ந்த புத்த பிக்கு ஒருவர் வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது குளித்துக்கொண்டிருந்த பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமைக்கு முயற்சித்துள்ளார்.
இந்த சம்பவத்தை குறி்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சந்தேகத்தின் பெயரில் புத்த பிக்குவை கைது செய்துள்ளனர்.
இலங்கை கேகாலை-புவக்தெனிய பகுதியில், வீட்டில் பெண் ஒருவர் குளித்துக்கொண்டிருந்தபோது, அங்குள்ள விகாரை ஒன்றை சேர்ந்த புத்த பிக்கு ஒருவர் வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது குளித்துக்கொண்டிருந்த பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமைக்கு முயற்சித்துள்ளார்.
இந்த சம்பவத்தை குறி்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சந்தேகத்தின் பெயரில் புத்த பிக்குவை கைது செய்துள்ளனர்.