இலங்கை பிரதமராக, அந்நாட்டின் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே பதியேற்றுள்ள நிலையில், தற்போதைய அதிபர் மைத்ரிபால சிறிசேனா இரண்டு முக்கிய அரசாணைகளை வெளியிட்டுள்ளார்.
இலங்கை ராணுவத்திற்கும், இலங்கை தமிழர்களுக்கும் இடையே நடந்த இறுதி கட்டப் போரில் இலங்கையின் அதிபராக இருத்தவர் மஹிந்த ராஜபக்சே. 2005 ஆம் ஆண்டு முதல் இலங்கையின் அதிபராக இருந்த அவர், 2015 ஆம் ஆண்டு பதவியில் இருந்து விலகினார்.
அவரைத் தொடர்ந்து, மைத்ரிபால சிறிசேனா இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றார். இதையடுத்து, இலங்கை இறுதிப்போரில் ராஜபக்சே புரிந்த போர்க் குற்றங்களுக்கு தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என பல தரப்பினரும் கூறி வந்தனர்.
இலங்கையில் ஆட்சியில் இருந்த கட்சியின் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே பதவியில் இருந்து நீக்கப்பட்டு, இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்சே பதவியேற்றார்.
இதற்கிடையில் நான்தான் இலங்கை நாட்டின் பிரதமர். என்னை நீக்க அரசியலமைப்பு சட்டத்தின்படி அதிபருக்கு அதிகாரம் இல்லை. தொடர்ந்து பிரதமராக நீடிப்பேன் என்று ரணில் விக்கரமசிங்கே அதிரடியான கூறினார்.
இந்நிலையில், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா இரண்டு முக்கிய அரசாணைகளை இன்று வெளியிட்டுள்ளார். அதன்படி, இதுவரை இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே நீக்கப்பட்டுள்ளார் என்றும், ராஜபக்சே புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் நான்தான் இலங்கை நாட்டின் பிரதமர். என்னை நீக்க அரசியலமைப்பு சட்டத்தின்படி அதிபருக்கு அதிகாரம் இல்லை, என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்கரமசிங்கே கூறி வந்தார். இதனால் இலங்கை அரசியல் களத்தில் குழப்பம் நீடித்த நிலையில், அதற்கு மைத்ரிபால சிறிசேனாவின் அரசாணை முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இலங்கை ராணுவத்திற்கும், இலங்கை தமிழர்களுக்கும் இடையே நடந்த இறுதி கட்டப் போரில் இலங்கையின் அதிபராக இருத்தவர் மஹிந்த ராஜபக்சே. 2005 ஆம் ஆண்டு முதல் இலங்கையின் அதிபராக இருந்த அவர், 2015 ஆம் ஆண்டு பதவியில் இருந்து விலகினார்.
அவரைத் தொடர்ந்து, மைத்ரிபால சிறிசேனா இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றார். இதையடுத்து, இலங்கை இறுதிப்போரில் ராஜபக்சே புரிந்த போர்க் குற்றங்களுக்கு தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என பல தரப்பினரும் கூறி வந்தனர்.
இலங்கையில் ஆட்சியில் இருந்த கட்சியின் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே பதவியில் இருந்து நீக்கப்பட்டு, இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்சே பதவியேற்றார்.
இதற்கிடையில் நான்தான் இலங்கை நாட்டின் பிரதமர். என்னை நீக்க அரசியலமைப்பு சட்டத்தின்படி அதிபருக்கு அதிகாரம் இல்லை. தொடர்ந்து பிரதமராக நீடிப்பேன் என்று ரணில் விக்கரமசிங்கே அதிரடியான கூறினார்.
இந்நிலையில், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா இரண்டு முக்கிய அரசாணைகளை இன்று வெளியிட்டுள்ளார். அதன்படி, இதுவரை இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே நீக்கப்பட்டுள்ளார் என்றும், ராஜபக்சே புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் நான்தான் இலங்கை நாட்டின் பிரதமர். என்னை நீக்க அரசியலமைப்பு சட்டத்தின்படி அதிபருக்கு அதிகாரம் இல்லை, என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்கரமசிங்கே கூறி வந்தார். இதனால் இலங்கை அரசியல் களத்தில் குழப்பம் நீடித்த நிலையில், அதற்கு மைத்ரிபால சிறிசேனாவின் அரசாணை முற்றுப்புள்ளி வைத்துள்ளது.