உலகளவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இந்த விஷயத்தில் பொதுமக்கள் தொடர்ந்து கவனத்துடன் செயல்படாவிட்டால், இலங்கையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்த வேண்டிவரும் என்று கொரோனா நோய்த்தொற்று கட்டுப்பாட்டு பிரிவின் தலைமை மருத்துவர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், தலைநகர் கொழும்பில் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:
நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் கொரோனா தொற்றை முறையாக கட்டுப்படுத்தின. ஆனாலும் அந்நாடுகளில் கொரோனா மீண்டும் தீவிரமடைந்துள்ளதன் காரணமாக, பொது போக்குவரத்து குறைக்கப்பட்டு ஊரடங்கு வரை செல்ல வேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் எச்.ஐ.வி. தொற்று அதிகரிப்பு!
அதேசமயம், இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது, இலங்கையில் கொரோனாவால் எவ்வித பாதிப்பும் இல்லை.
ஆனால், நாட்டு மக்கள் சுகாதார நடைமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். இல்லையெனில் கொரோனா பரவல் தீவிரமடைந்து, அதன் விளைவாக சில மாதங்களுக்கு முன் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கை இலங்கையில் மீண்டும் அமல்படுத்த வேண்டிவரும் என்று சுதத் சமரவீர எச்சரிதுள்ளார்.
இதுதொடர்பாக அவர், தலைநகர் கொழும்பில் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:
நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் கொரோனா தொற்றை முறையாக கட்டுப்படுத்தின. ஆனாலும் அந்நாடுகளில் கொரோனா மீண்டும் தீவிரமடைந்துள்ளதன் காரணமாக, பொது போக்குவரத்து குறைக்கப்பட்டு ஊரடங்கு வரை செல்ல வேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் எச்.ஐ.வி. தொற்று அதிகரிப்பு!
அதேசமயம், இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது, இலங்கையில் கொரோனாவால் எவ்வித பாதிப்பும் இல்லை.
ஆனால், நாட்டு மக்கள் சுகாதார நடைமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். இல்லையெனில் கொரோனா பரவல் தீவிரமடைந்து, அதன் விளைவாக சில மாதங்களுக்கு முன் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கை இலங்கையில் மீண்டும் அமல்படுத்த வேண்டிவரும் என்று சுதத் சமரவீர எச்சரிதுள்ளார்.