ஆப்நகரம்

இத்தாலி நாட்டு தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழர்கள்..!!

இத்தாலியில் இன்று நடைபெறும் வெளிநாட்டவர்களுக்கான தேர்தலில் இலங்கை தமிழர்கள் இருவர் களமிறங்கியுள்ளனர்.

Samayam Tamil 24 Jun 2018, 1:23 pm
இத்தாலியில் இன்று நடைபெறும் வெளிநாட்டவர்களுக்கான தேர்தலில் இலங்கை தமிழர்கள் இருவர் களமிறங்கியுள்ளனர்.
Samayam Tamil italy-election-srilankan-tamil-cover-pic
அருள்நேசன் தயாராஜ், தியாகராஜா ரமணி


இத்தாலியை சேர்ந்த பலெர்மோ நகரில் இன்று வெளிநாட்டவர்களுக்கான தேர்தல் நடைபெறுகிறது. மொத்தமாக 17 நாடுகளை சேர்ந்த 26 வெளிநாட்டினர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் குறிப்பிட்ட இந்த தொகுதியில் இலங்கை சார்பாக தியாகராஜா ரமணி மற்றும் அருள்நேசன் தயாராஜ் என்கிற இரு இளம் தமிழர்கள் களம் கண்டுள்ளனர்.

இலங்கையை பிரதிநிதத்துவப்படுத்தி போட்டியிடும் இந்த இளம் தலைமுறையினர் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இத்தாலியில் நடைபெறும் வெளிநாட்டவர்களுக்கான தேர்தலுக்கான முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன.

அடுத்த செய்தி