ஆப்நகரம்

சசிக்கு நன்றியுடன் இருங்க; முதல்வருக்கு சுப்ரமணியன் சுவாமி அட்வைஸ்

சசிகலாவை பொதுசெயலாளராக ஏற்றுக்கொண்டு ,அவருக்கு நன்றியுடன் இருக்கவேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி அறிவுரை வழங்கியுள்ளார்.

TNN 28 Aug 2017, 8:31 pm
சசிகலாவை பொதுசெயலாளராக ஏற்றுக்கொண்டு ,அவருக்கு நன்றியுடன் இருக்கவேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி அறிவுரை வழங்கியுள்ளார்.
Samayam Tamil
சசிக்கு நன்றியுடன் இருங்க; முதல்வருக்கு சுப்ரமணியன் சுவாமி அட்வைஸ்


அதிமுகவில் உள் கட்சி பூசல் உச்சத்தை எட்டி உள்ள நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி சசிகலாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
I advise EPS if he does not want to facilitate DMK in power to accept Sasikala as leader and be grateful for being made CM by AIADMK. — Subramanian Swamy (@Swamy39) August 28, 2017 இதுகுறித்து தனது டுவட்டர் பக்கத்தில் வெளியிட்ட டுவீட்டில் , தமிழகத்தில் திமுக ஆட்சியமைக்க வழி வகுக்க வேண்டாம் என்றும் சசிகலாவை தலைவராக ஏற்றுக்கொண்டு, முதலமைச்சராக்கிய அதிமுகவுக்கு நன்றியுடன் இருக்க வேண்டும் என்றும் பழனிசாமிக்கு அறிவுறை வழங்கியுள்ளார்.
I advise EPS if he does not want to facilitate DMK in power to accept Sasikala as leader and be grateful for being made CM by AIADMK. — Subramanian Swamy (@Swamy39) August 28, 2017 முன்னதாக நேற்று சுப்பிரமணிய சாமி பதிவிட்ட டூவிட்டில் , திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும், டிடிவி தினகரன் அணியும் சேர்ந்து அடுத்த சில நாட்களில் தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைப்பார்கள் என்று கணிப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

அடுத்த செய்தி