வேதாரண்யம் அருகே 11 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதரணயத்தில் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் உள்ளது. இங்கே அகரம் ஹாஸ்பிட்டல் வீதியில் ர.விக்னேஷ்வரன் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த இடத்தில் வீடுகட்டும் பணிகள் நடந்து வருகிறது. வீடு கட்டுவதற்காக நிலத்தை தோண்டும்போது 11 ஐம்பொன் சிலைகள் தென்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் அளிக்கப்பட்டவுடன் , வேதாரண்யம் தாசில்தார் ர.ஷன்கர் மற்றும் வேதாரண்யம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். மேலும் அவர்கள் சிலைகளை அங்கிருந்து வேதாரண்யம் தாலுக்கா அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர். இந்த சிலைகள் சுமார் 1 அடி முதல் 2 அடி வரை உயரம் உள்ளது.
மேலும் இந்த சிலைகள் எந்த காலக்கட்டத்தில் சேர்ந்தவை என்று எந்த தகவலும் தெரியவில்லை . கிருஷ்ணா, ராமர், லக்ஷ்மணன் , சீதை, பெருமாள் , ஸ்ரீதேவி ஆகியோரின் சிலைகள் இவை என்று கூறப்படுகிறது. தொல்பொருள் ஆய்வுக்கு பிறகே இந்த சிலைகள் தொடர்பான முழு விவரங்கள் வெளியாகும் என்று வேதாரண்யம் தாசில்தார் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதரணயத்தில் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் உள்ளது. இங்கே அகரம் ஹாஸ்பிட்டல் வீதியில் ர.விக்னேஷ்வரன் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த இடத்தில் வீடுகட்டும் பணிகள் நடந்து வருகிறது. வீடு கட்டுவதற்காக நிலத்தை தோண்டும்போது 11 ஐம்பொன் சிலைகள் தென்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் அளிக்கப்பட்டவுடன் , வேதாரண்யம் தாசில்தார் ர.ஷன்கர் மற்றும் வேதாரண்யம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். மேலும் அவர்கள் சிலைகளை அங்கிருந்து வேதாரண்யம் தாலுக்கா அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர். இந்த சிலைகள் சுமார் 1 அடி முதல் 2 அடி வரை உயரம் உள்ளது.
மேலும் இந்த சிலைகள் எந்த காலக்கட்டத்தில் சேர்ந்தவை என்று எந்த தகவலும் தெரியவில்லை . கிருஷ்ணா, ராமர், லக்ஷ்மணன் , சீதை, பெருமாள் , ஸ்ரீதேவி ஆகியோரின் சிலைகள் இவை என்று கூறப்படுகிறது. தொல்பொருள் ஆய்வுக்கு பிறகே இந்த சிலைகள் தொடர்பான முழு விவரங்கள் வெளியாகும் என்று வேதாரண்யம் தாசில்தார் தெரிவித்துள்ளார்.