ஆப்நகரம்

ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு ரூ.19.80 கோடி ஒதுக்க திட்டம்!

தமிழக மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக ரூ.19.80 கோடி ஒதுக்க திட்டமிட்டுள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 12 Jan 2018, 12:56 pm
தமிழக மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக ரூ.19.80 கோடி ஒதுக்க திட்டமிட்டுள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil  19 80
ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு ரூ.19.80 கோடி ஒதுக்க திட்டம்!


2017-18ஆம் ஆண்டுக்கான துணை மதிப்பீடு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இயற்கை சீற்றங்கள் குறித்து துயர் தணிப்பின் கீழ் 1,919 கோடி கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், மேலும் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு கூடுதலாக ரூ.19.80 கோடி ஒதுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

தமிழக மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக தமிழக அரசு நிதியை ஒதுக்கியது மீனவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அடுத்த செய்தி