ஆப்நகரம்

புத்தகம் வாசித்து கின்னஸ் சாதனை தமிழக மாணவர்கள்

அதிகம் பேர் ஒரே நேரத்தில் புத்தகம் வாசித்ததற்கான கின்னஸ் உலக சாதனையை தமிழக மாணவர்கள் படைத்துள்ளன்னர்.

Samayam Tamil 19 Apr 2018, 4:27 pm
அதிகம் பேர் ஒரே நேரத்தில் புத்தகம் வாசித்ததற்கான கின்னஸ் உலக சாதனையை தமிழக மாணவர்கள் படைத்துள்ளன்னர்.
Samayam Tamil Dkn_Daily_News_2018__7479669451714


திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று மாவட்ட நிர்வாகம் மற்றும் ரோட்டரி கிளப் சார்பில் கின்னஸ் சாதனை புத்தக வாசிப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதிலும் இருந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் பொது மக்களும் இதில் பங்கேற்னர்.

1,75,000 பேர் ஒரே இடத்தில் கூடி வரிசையாக அமர்ந்து புத்தகம் வாசித்தனர். இதன் மூலம் கலிபோர்னியாவில் ஒரே நேரத்தில் 75,000 பேர் புத்தகம் வாசித்து படைத்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி