கிட்டதட்ட 10 சதவீதத்திற்கும் அதிகமான சர்வதேச சுற்றுலா பயணிகள் கடந்த மாதம் தமிழக விமான நிலையங்கள் மூலமாகவே பயணம் செய்துள்ளனர் என்று சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் கீழ் தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி மற்று மும்பை ஆகிய சர்வதேச விமான நிலையங்களைத் தொடர்ந்து சென்னை விமான நிலையம் நாட்டின் மூன்றாவது விமான நிலையமாக கருதப்படுகிறது. இதன் மூலமாக கிட்டத்தட்ட 8.30 சதவீதம் சுற்றுலா பயணிகள் கடந்த மாதம் மட்டுமே வந்துள்ளனர். மேலும், 2 சதவீதம் வெளிநாட்டு பயணிகள் திருச்சி விமான நிலையம் மூலமாக வந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை 13.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. அமெரிக்க மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளைத் தொடர்ந்து வங்கதேசம் சுற்றுலா பயணிகள் மூலம் ரூ.11.781 கோடி அந்நிய செலாவணி ஈட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் மாதத்தில் மட்டும் நாடு வாரியாக அதிக அந்நிய செலாவணி ஈட்டியுள்ள நாடுகள் வங்கதேசம் (20.58 சதவீதம்), அமெரிக்க (10.96%), இங்கிலாந்து (7.97%), மலேசியா (4.98%), இலங்கை (3.98%), ஆஸ்திரேலியா (3.74%), சீனா (3.36%), ஜெர்மனி (2.83%), நேபாளம் (2.16%), பிரான்ஸ் (2.15%), சிங்கப்பூர் (2.08%), கனடா (2.58%), ஆப்கானிஸ்தான் (1.57%), ஜப்பான் (2.79%) மற்றும் பாகிஸ்தான் (1.36%). இதனைத் தொடர்ந்து இதே மாதத்தில் அதிக வருமான ஈட்டிய விமான நிலையங்கள் டெல்லி (30.99%), மும்பை (16.28%), ஹரிதாஸ்பூர் (11.62%), சென்னை (8.30%), பெங்களூர் (3.01%), ஜெடி ரயில் (2.28%), திருச்சி (1.99%), கொல்கத்தா (4.43%), அகமதாபாத் (1.72%), திருவனந்தபுரம் (1.49%), கொஜதங்கா (1.29%), அம்ரிதசரஸ் (1.01%), அட்டாரி வாகா லேண்ட் (0.99%), கொச்சின் (3.22%) போன்றவை.
More than 10% of international tourists who visited India in September 2016 travelled through airports in Tamil Nadu, data released by the Union tourism ministry show.
டெல்லி மற்று மும்பை ஆகிய சர்வதேச விமான நிலையங்களைத் தொடர்ந்து சென்னை விமான நிலையம் நாட்டின் மூன்றாவது விமான நிலையமாக கருதப்படுகிறது. இதன் மூலமாக கிட்டத்தட்ட 8.30 சதவீதம் சுற்றுலா பயணிகள் கடந்த மாதம் மட்டுமே வந்துள்ளனர். மேலும், 2 சதவீதம் வெளிநாட்டு பயணிகள் திருச்சி விமான நிலையம் மூலமாக வந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை 13.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. அமெரிக்க மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளைத் தொடர்ந்து வங்கதேசம் சுற்றுலா பயணிகள் மூலம் ரூ.11.781 கோடி அந்நிய செலாவணி ஈட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் மாதத்தில் மட்டும் நாடு வாரியாக அதிக அந்நிய செலாவணி ஈட்டியுள்ள நாடுகள் வங்கதேசம் (20.58 சதவீதம்), அமெரிக்க (10.96%), இங்கிலாந்து (7.97%), மலேசியா (4.98%), இலங்கை (3.98%), ஆஸ்திரேலியா (3.74%), சீனா (3.36%), ஜெர்மனி (2.83%), நேபாளம் (2.16%), பிரான்ஸ் (2.15%), சிங்கப்பூர் (2.08%), கனடா (2.58%), ஆப்கானிஸ்தான் (1.57%), ஜப்பான் (2.79%) மற்றும் பாகிஸ்தான் (1.36%). இதனைத் தொடர்ந்து இதே மாதத்தில் அதிக வருமான ஈட்டிய விமான நிலையங்கள் டெல்லி (30.99%), மும்பை (16.28%), ஹரிதாஸ்பூர் (11.62%), சென்னை (8.30%), பெங்களூர் (3.01%), ஜெடி ரயில் (2.28%), திருச்சி (1.99%), கொல்கத்தா (4.43%), அகமதாபாத் (1.72%), திருவனந்தபுரம் (1.49%), கொஜதங்கா (1.29%), அம்ரிதசரஸ் (1.01%), அட்டாரி வாகா லேண்ட் (0.99%), கொச்சின் (3.22%) போன்றவை.
More than 10% of international tourists who visited India in September 2016 travelled through airports in Tamil Nadu, data released by the Union tourism ministry show.