ஆப்நகரம்

10 தமிழக மீனவர்கள் சிறைப்பிடிப்பு

கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 7 Feb 2017, 7:09 am
கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil 10 tamil fishermen arrested by srilankan navy
10 தமிழக மீனவர்கள் சிறைப்பிடிப்பு


எல்லையை தாண்டி கச்சத்தீவு அருகே மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததோடு, 2 படகுகளையும் கைப்பற்றியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.

அடுத்த செய்தி