ஆப்நகரம்

தாய்-சேய் நல மையத்தில் மின்சாரம் தாக்கி 10 வயது சிறுவன் பலி!

விருதுநகரில் மின்சாரம் தாக்கியதில் 10 வயது சிறுவன் பரிதமாபாக உயிரிழந்துள்ளார்.

TNN 4 Nov 2017, 2:45 pm
விருதுநகர்: விருதுநகரில் மின்சாரம் தாக்கியதில் 10 வயது சிறுவன் பரிதமாபாக உயிரிழந்துள்ளார்.
Samayam Tamil 10 year old boy got electrocuted in virudhunagar
தாய்-சேய் நல மையத்தில் மின்சாரம் தாக்கி 10 வயது சிறுவன் பலி!


விருதுநகர் மாவட்டம் ஓ.கோவில்பட்டியில் உள்ள தாய்-சேய் நல மையத்தில், நந்தகுமார் என்ற10 வயது சிறுவன் தவறுதலாக மின்பெட்டியில் கைவைத்தால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தான். இது அப்பகுதி மக்களைசோகத்தில் ஆழ்த்தியது.

இரு தினங்களுக்கு முன் சென்னையில் இரண்டு சிறுமிகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய அந்த சம்பவம் நடந்த சில தினங்களில் அது போன்ற மற்றொரு சம்பவம் நடந்துள்ளது, அனைவரையும் மேலும் வருத்தத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

10 year old boy got electrocuted in Virudhunagar.

அடுத்த செய்தி