ஆப்நகரம்

சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த பேருந்து நடத்துனர் கைது!

பன்னிரெண்டு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அரசு பேருந்து நடத்துனர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 28 Dec 2018, 11:58 am
பன்னிரெண்டு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அரசு பேருந்து நடத்துனர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil download


வேலூர் மாவட்டம், அரக்கோணம் அடுத்தஅரிகல்பாடி பகுதியை சேர்ந்தஆனந்தன். அரசு பேருந்துநடத்துனராக பணியாற்றி வரும், இவர் அதே பகுதியை சேர்ந்த 12 வயதுசிறுமையைபாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.சிறுமியின் தாய்க்கு இந்த சம்பவம் தெரியவந்ததும், அதிர்ச்சியடைந்த அவர், அரக்கோணம்அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில்,போக்சோ சட்டத்தில் அந்த நடத்துனரை கைது செய்தனர். மேலும் அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

அடுத்த செய்தி