ஆப்நகரம்

மக்கள் சேர்க்கும் பணத்தில், 12,500 கோடி வரி ஏய்ப்பு செய்த கோகுலம் சிட் பண்ட்!

கோகுலம் நிதி நிறுவனம் 12,500 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

TNN 20 Apr 2017, 4:18 pm
சென்னை : கோகுலம் நிதி நிறுவனம் 12,500 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil 12500 crore tax evasion in gokulam chit finance
மக்கள் சேர்க்கும் பணத்தில், 12,500 கோடி வரி ஏய்ப்பு செய்த கோகுலம் சிட் பண்ட்!


தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட இடங்களில் பல்வேறு கிளைகளுடன் கோகுலம் சிட் பண்ட்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. முறையாக வரி செலுத்தவில்லை என்ற புகாரின் அடிப்படையில் கோகுலம் சிட் பண்ட் நிறுவனத்தின் 78 இடங்களில் வருமான வரித்துறையின் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இதன் முடிவில் கோகுலம் சீட் பண்ட் நிறுவனத்தின் மூலம் ரூ. 12,500 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி