சென்னையில் 133 மரங்கள் சரிந்தன
வர்தா புயலினால் ஏற்பட்ட பலத்த காற்றினால் சென்னையில் இதுவரை 133 மரங்கள் வேருடன் சரிந்துள்ளன.
TNN 12 Dec 2016, 12:16 pm
வர்தா புயலினால் ஏற்பட்ட பலத்த காற்றினால் சென்னையில் இதுவரை 133 மரங்கள் வேருடன் சரிந்துள்ளன.
வர்தா புயல் சென்னைக்கு மிக அருகில் கரையைக் கடக்கவுள்ளதால், சென்னை மற்றம் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் இதுவரை பல்வேறு இடங்களில் 133 மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளன. அவற்றை அப்புறப்படுத்தும் பணியை மாநகராட்சி நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது.
சரிந்த 63 மரங்கள் இதுவரை வெட்டி அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள மரங்களும் விரைவில் அகற்றப்பட்டு போக்குவரத்து அனுமதிக்கப்படும் என்று கூறபடுகிறது.
வர்தா புயல் சென்னைக்கு மிக அருகில் கரையைக் கடக்கவுள்ளதால், சென்னை மற்றம் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் இதுவரை பல்வேறு இடங்களில் 133 மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளன. அவற்றை அப்புறப்படுத்தும் பணியை மாநகராட்சி நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது.
சரிந்த 63 மரங்கள் இதுவரை வெட்டி அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள மரங்களும் விரைவில் அகற்றப்பட்டு போக்குவரத்து அனுமதிக்கப்படும் என்று கூறபடுகிறது.