ஆப்நகரம்

சிவகங்கையில் ஜல்லிக்கட்டு நடத்தியவர்கள் கைது

சிவகங்கை : தடை செய்யப்பட்ட ஜல்லிக்கட்டை நடத்த முயன்றவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

TNN 2 Oct 2016, 7:09 pm
சிவகங்கை : தடை செய்யப்பட்ட ஜல்லிக்கட்டை நடத்த முயன்றவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil 15 person arrested for jallikattu organised
சிவகங்கையில் ஜல்லிக்கட்டு நடத்தியவர்கள் கைது


காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் காளைகள் சேர்க்கப்பட்டதால், ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் ஆண்டுதோறும் தை பொங்கலை ஒட்டி பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு நடத்தை தடை போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காலமேக்கி பொட்டலில் ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடு செய்த 15 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக காளைகளை வாகனத்தில் கொண்டுவரப்பட்டது. ஜல்லிக்கட்டை நடத்த முயன்ற 15 பேரையும், 4 காளைகளையும் போலீஸார் பிடித்து சென்றனர்.

அடுத்த செய்தி