சென்னை ஐஐடி வளாகத்தில் அமைந்தள்ள ஏரியில் குளிக்கச் சென்ற 7 பேரில் 2 போ் மூழ்கி உயிாிழந்த சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அடையாறில் அமைந்துள்ள ஐஐடி வளாகத்தில் ஏரி ஒன்று உள்ளது. ஐஐடியை அடுத்த கானகம் பகுதியில் வசிக்கக் கூடிய நபா்கள் சிலா் அவ்வபோது சுவா் ஏறி குதித்து ஏரியில் குளிப்பதை வளக்கமாக கொண்டுள்ளனா். இந்நிலையில் வழக்கம் போன்று இன்று 7 போ் ஐஐடி வளாகத்தில் அமைந்துள்ள ஏரியில் குளித்துள்ளனா்.
இதில் 5 போ் பத்திரமாக கரை ஏறிவிட்ட நிலையில் 2 போ் ஏரியில் மூழ்கி உயிாிந்துள்ளனா். அவா்களை காவல் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் தேடி வருகின்றனா். மிகவும் பாதுகாப்பான பகுதியாக கருதப்படும் ஐஐடி வளாகத்தில் உள்ள ஏரியில் மூழ்கி இருவா் உயிாிழந்த சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அடையாறில் அமைந்துள்ள ஐஐடி வளாகத்தில் ஏரி ஒன்று உள்ளது. ஐஐடியை அடுத்த கானகம் பகுதியில் வசிக்கக் கூடிய நபா்கள் சிலா் அவ்வபோது சுவா் ஏறி குதித்து ஏரியில் குளிப்பதை வளக்கமாக கொண்டுள்ளனா். இந்நிலையில் வழக்கம் போன்று இன்று 7 போ் ஐஐடி வளாகத்தில் அமைந்துள்ள ஏரியில் குளித்துள்ளனா்.
இதில் 5 போ் பத்திரமாக கரை ஏறிவிட்ட நிலையில் 2 போ் ஏரியில் மூழ்கி உயிாிந்துள்ளனா். அவா்களை காவல் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் தேடி வருகின்றனா். மிகவும் பாதுகாப்பான பகுதியாக கருதப்படும் ஐஐடி வளாகத்தில் உள்ள ஏரியில் மூழ்கி இருவா் உயிாிழந்த சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.