ஆப்நகரம்

நாகை மீனவர்கள் 200 பேர் வீடு திரும்பவில்லை - புயலில் சிக்கினரா?

நாகை மாவட்டத்திலிருந்து கடந்த 4 நாட்களுக்கு முன் 20 படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 200 மீனவர்கள் 4 நாட்களாகியும் வீடு திரும்பவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது.

TNN 12 Dec 2016, 8:19 am
நாகை மாவட்டத்திலிருந்து கடந்த 4 நாட்களுக்கு முன் 20 படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 200 மீனவர்கள் 4 நாட்களாகியும் வீடு திரும்பவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது.
Samayam Tamil 200 nagapattinam fishermen not returned from sea
நாகை மீனவர்கள் 200 பேர் வீடு திரும்பவில்லை - புயலில் சிக்கினரா?


வர்தா என்ற புயல் வங்கக்கடலில் மையம் கொண்டுள்ளது. இது இன்று மதியம் தமிழக, ஆந்திரா கடலோர பகுதியை கடக்கும் என வானிலை அறிக்கை மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயல் கரையை கடக்கும் போது 100 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும், கன மழை அதிகனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி