ஆப்நகரம்

டெங்கு காய்ச்சலால் தஞ்சையில் 34 பேர் அனுமதி: மாவட்ட ஆட்சியர்!

டெங்கு காய்ச்சலால் தஞ்சையில் அரசு மருத்துவமனையில் 34 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

TNN & Agencies 19 Oct 2017, 9:06 am
தஞ்சை: டெங்கு காய்ச்சலால் தஞ்சையில் அரசு மருத்துவமனையில் 34 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil 34 persons affected by dengue fever admitted in gh says thanjavur collector
டெங்கு காய்ச்சலால் தஞ்சையில் 34 பேர் அனுமதி: மாவட்ட ஆட்சியர்!


தஞ்சை அரசு மருத்துவமனையில் 34 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் தஞ்சையில் டெங்கு ஒழிப்பு பணிகளை முறையாக கடைபிடிக்காதவர்களிடம் ரூ.2.5 லட்சம் அபராதம் வசூலிக்கப்படும் என ஆட்சியர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி