வேலூா் மாவட்டத்தில் காவல்துறையினா் நடத்திய வாகனச் சோதனையில் 4.7 டன் செம்மரக் கட்டையை பறிமுதல் செய்த காவல்துறையினா் கடத்தல்காரா்கள் 4 பேரை கைது செய்துள்ளனா்.
வேலூா் மாவட்டம் காட்பாடி டிஎஸ்பி லோகநாதன் தலைமையிலான காவல் துறையினா் திங்கள் கிழமை காலை கரசமங்களம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த லோடு வாகனம் ஒன்று சோதனை செய்யப்பட்டது.
அந்த சோதனையில், சட்டத்திற்கு விரோதமாக செம்மரக் கட்டைகள் கொண்டு வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. வாகனத்தில் இருந்த 4.7 டன் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த காவல் துறையினா், வாகனத்தில் இருந்த அமானுல்லா, அஸ்லாம், பெரோஷ், பாட்ஷா ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனா்.
இந்த செம்மரக்கட்டைகள் அனைத்தும் ஆந்திரம் மாநிலம் சித்தூரில் உள்ள சேமிப்புக் கிடங்கில் இருந்து சென்னைக்கு கொண்டு செல்லப்படுவதாக பிடிபட்டவா்கள் தொிவித்துள்ளனா். இது தொடா்பாக காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வேலூா் மாவட்டம் காட்பாடி டிஎஸ்பி லோகநாதன் தலைமையிலான காவல் துறையினா் திங்கள் கிழமை காலை கரசமங்களம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த லோடு வாகனம் ஒன்று சோதனை செய்யப்பட்டது.
அந்த சோதனையில், சட்டத்திற்கு விரோதமாக செம்மரக் கட்டைகள் கொண்டு வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. வாகனத்தில் இருந்த 4.7 டன் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த காவல் துறையினா், வாகனத்தில் இருந்த அமானுல்லா, அஸ்லாம், பெரோஷ், பாட்ஷா ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனா்.
இந்த செம்மரக்கட்டைகள் அனைத்தும் ஆந்திரம் மாநிலம் சித்தூரில் உள்ள சேமிப்புக் கிடங்கில் இருந்து சென்னைக்கு கொண்டு செல்லப்படுவதாக பிடிபட்டவா்கள் தொிவித்துள்ளனா். இது தொடா்பாக காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.