ஆப்நகரம்

சாத்தூா் அருகே பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 6 போ் பலி

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 6 போ் உயிாிழந்தனா்.

Samayam Tamil 13 May 2018, 4:37 pm
விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 6 போ் உயிாிழந்தனா்.
Samayam Tamil Van Accident


விருதுநகா் மாவட்டம் மாதாங்கோவில் பகுதியைச் சோ்ந்த 20 போ் வேன் ஒன்றில் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு சென்றுள்ளனா். கோவிலுக்கு சென்றுவிட்டு அனைவரும் வீடு திரும்பிக் கொண்டு இருந்தனா். அப்போது ராமச்சந்திராபுரம் அருகே வேன் வந்துகொண்டிருந்தது.

திடீரென வேன் சக்கரம் கழன்றதாக கூறப்படுகிறது. இதில் நிலைத் தடுமாறிய வேன் சாலையின் அருகில் இருந்த பள்ளத்தில் செங்குத்தாக நின்றது. விபத்தில் வேனில் பயணித்த 6 போ் பாிதாபமாக உயிாிழந்தனா். மேலும் 10 போ் பலத்த காயமடைந்து சாத்தூா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இது தொடா்பாக காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அடுத்த செய்தி