ஆப்நகரம்

பேரறிவாளன் பரோல்- காங்கிரஸ் பிரமுகர் தற்கொலை மிரட்டல்

தமிழக அரசு பேரறிவாளனுக்கு வழங்கிய பரோலை ரத்து செய்யக்கோரி கோவில்பட்டியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

TNN 25 Aug 2017, 3:12 pm
தமிழக அரசு பேரறிவாளனுக்கு வழங்கிய பரோலை ரத்து செய்யக்கோரி கோவில்பட்டியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
Samayam Tamil a congress politician committed to suicide against perarivaalan bail
பேரறிவாளன் பரோல்- காங்கிரஸ் பிரமுகர் தற்கொலை மிரட்டல்


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளனை தமிழக அரசு நேற்று ஒரு மாத பரோலில் விடுவித்தது. இந்த நிலையில் பேரறிவாளனுக்கு வழங்கிய பரோலை ரத்து செய்யுமாறு தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர், அய்யலுசாமி கோவில்பட்டி உள்ள தனியார் நிறுவன செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

A congress politician committed to suicide against perarivaalan bail

அடுத்த செய்தி