ஆப்நகரம்

கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை.!

திருப்பூர் உடுமலை அரசு கலைக்கல்லூரி விடுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TNN 11 Oct 2017, 5:07 pm
திருப்பூர் உடுமலை அரசு கலைக்கல்லூரி விடுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Samayam Tamil a student committed suicide in udumalaipettai arts and science college
கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை.!


திருப்பூர் மாவட்டத்தின் உடுமலை பகுதியில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு இரண்டாம் ஆண்டு மாணவி புஷ்பா ஏஞ்சல் என்பவர் கல்லூரி விடுதியிலேயே தங்கி படித்து வந்துள்ளார். இந்த நிலையில், கல்லூரி விடுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவியின் உடலை மீட்ட உடுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

A student committed suicide in udumalaipettai arts and science college.

அடுத்த செய்தி