ஆப்நகரம்

கார் மீது பேருந்து மோதி விபத்து: 4 பேர் பலி

கார் ஒன்றின் மீது பேருந்து மோதிய விபத்தில் விழுப்புரம் மாவட்டம் ஊந்தூர்பேட்டை அருகே நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

TNN 5 Sep 2016, 9:24 pm
விழுப்புரம்: கார் ஒன்றின் மீது பேருந்து மோதிய விபத்தில் விழுப்புரம் மாவட்டம் ஊந்தூர்பேட்டை அருகே நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Samayam Tamil accident near ulundhurpettai 4 dead
கார் மீது பேருந்து மோதி விபத்து: 4 பேர் பலி


விழுப்புரம் மாவட்டம் ஊந்தூர்பேட்டை அருகே சேலத்தில் இருந்து சென்ற அரசு பேருந்து ஒன்று முன்னால் சென்ற காரின் மீது மோதி விபத்துக்குள்ளானதாக தெரிகிறது. இந்த விபத்தில் மூன்று பெண்கள் உள்பட நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி