ஆப்நகரம்

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க போராட்டம்

: உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க கோரி கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

TNN 9 Mar 2016, 4:53 pm
மதுரை: உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க கோரி கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
Samayam Tamil advocated protest on tamil languagemadurai bench madras high court
உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க போராட்டம்


உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என வலியுறுத்தி , உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 50 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்களிட்டனர். மேலும் மதுரை - மேலூர் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர் .

அப்போது போலிசார் வழக்கறிஞர்களை அப்புறப்படுத்த முயன்ற போது தள்ளு முள்ளு ஏற்பட்டதையடுத்து அனைது வழக்கறிஞர்களை கைது செய்தனர்.

அடுத்த செய்தி