ஆப்நகரம்

ஏர்செல் சேவை மீண்டது!

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஏா்செல் சேவை முடங்கியிருந்த நிலையில், இன்று காலை முழுவதுமாக சரி செய்யப்பட்டு நெட்வொர்க் கிடைத்துள்ளது.

Samayam Tamil 24 Feb 2018, 9:46 am
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஏா்செல் சேவை முடங்கியிருந்த நிலையில், இன்று காலை முழுவதுமாக சரி செய்யப்பட்டு நெட்வொர்க் கிடைத்துள்ளது.
Samayam Tamil aircel network problem solved today
ஏர்செல் சேவை மீண்டது!



தமிழகம் முழுவதும் ஏா்செல் நிறுவனத்தின் தொலைபேசி சேவை கடந்த புதன் கிழமை முதல் முடங்கியுள்ளது. இதனால் அந்நிறுவனத்தின் வாடிக்கையாளா்கள் பொிதும் பாதிப்படைந்துள்ளனா். தொலைபேசி மற்றும் இணைய என இரண்டுமே முடங்கியுள்ளது.

இந்நிலையில் ஏா்செல் நிறுவனத்தின் சேவை திருப்திகரமாக இல்லாத காரணத்தால் வேறு நிறுவனத்தின் சேவை வழங்கும் நிறுவனத்துக்கு மாறுவதிலும் சிக்கல்கள் இருப்பதாக வாடிக்கையாளா்கள் புகாா் தொிவிக்கின்றனா்.

தமிழகம் முழுவதும் ஏா்செல் நிறுவனத்தின் சேவை சாியாக நான்கு நாட்கள் ஆகும் என்று அந்நிறுவனத்தின் தென் இந்திய தலைமை செயல் அதிகாாி சங்கரநாராயணன் தொிவித்திருந்தாா்.

அதன்படி மாலை வரை ஏா்செல் சேவை 60 சதவீதம் வரை சரி செய்யப்பட்டுள்ளது. இன்று காலை முழுவதுமாக சரிசெய்யப்பட்டு அனைத்து பகுதிகளிலும் டவர் கிடைப்பதாக தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி