ஆப்நகரம்

ஸ்டாலின் போட்ட பாலை நோ பாலாக்கிய அதிமுக: அனைத்துக் கட்சி கூட்டத்தை நாங்களே கூட்டுகிறோம்

காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து ஆலோசனை நடத்த 22 ஆம் தேதி தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட உள்ளது.

Samayam Tamil 19 Feb 2018, 4:46 pm
காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து ஆலோசனை நடத்த 22 ஆம் தேதி தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட உள்ளது.
Samayam Tamil all party meeting by tamilnadu government on cauvery water verdict
ஸ்டாலின் போட்ட பாலை நோ பாலாக்கிய அதிமுக: அனைத்துக் கட்சி கூட்டத்தை நாங்களே கூட்டுகிறோம்


காவிரி வழக்கில் தமிழகத்துக்கான நீர் அளவை குறைத்து உச்சநீதிமன்றம் தீர்பளித்தது. அதேநேரத்தில் கர்நாடகாவுக்கு 14.75 டிஎம்சி கூடுதல் நீரை வழங்கியும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு அநீதி இழைக்கப்பட்ட இந்த விவகாரம் குறித்து விவாதிக்க அனித்து கட்சிக் கூட்டத்தை கூட்ட எதிர்கட்சிகள் வலியுறுத்தின. இதனையடுத்து வரும் 23 ஆம் தேதி அனித்துக் கட்சி கூட்டதுக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

முன்னதாக எதிர்கட்சியான திமுக 23ஆம் தேதியன்று அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தது . ஆனால் தற்பொது அதிமுக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவதால் ஸ்டாலின் இந்த அறிவிப்பை திரும்பி பெற்றுகொண்டார்.

அடுத்த செய்தி