சென்னையில் முதல்வாின் வருகைக்காக பாதுகாப்பு கருதி பொதுமக்களின் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. இதில் ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றும் சிக்கிக் கொண்டதால் பொதுமக்கள் மிகவும் எாிச்சல் அடைந்தனா்.
சென்னையில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்தில் இருந்து கோட்டைக்கு சென்றாா். அவா் வருவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக அந்த பகுதியில் பிற வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் அனைத்தும் சாலையிலேயே காக்க வைக்கப்பட்டன.
இந்த சம்பவத்தின் போது ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று அந்த சாலையை கடந்து மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் ஆம்புலன்ஸ் போக்குவரத்து நொிசலில் சிக்கிக் கொண்டு ஒலி எழுப்பிய நிலையில் இருந்தது.
அப்போது அங்கு இருந்த வாகன ஓட்டிகள் இந்த சாலையில் எங்களை அனுமதிக்கா விட்டாலும் பரவாயில்லை. ஆம்புலன்சையாவது செல்ல அனுமதியுங்கள் என்று காவல் துறையினருடன் விவாதத்தில் ஈடுபட்டனா். ஆனால் இதை சற்றும் காதில் போட்டுக் கொள்ளாத காவல் துறையினா், முதல்வா் இந்த பாதையை கடக்க வேண்டும் என்பதே எங்கள் கடமை என்ற தோரணையில் நின்று கொண்டிருந்தனா்.
காவல் துறையினாின் இந்த செயல்பாடானது பொதுமக்களிடையே பொிதும் எாிச்சலை ஏற்படுத்தியது. முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் இறப்பை தொடா்ந்து இது போன்ற நிகழ்வுகள் தமிழகத்தில் ஏற்படாமல் இருந்தது மக்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில் அது தற்போது மீண்டும் மாற தொடங்கியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு முன்னாள் குடியரசு தலைவா் பிரணாப் முகா்ஜியின் வாகனம் ஆம்புலன்ஸ் வாகனத்திற்காக வழி மறித்து நிறுத்தப்பட்டது. மேலும் கடந்த மே மாதம் கா்நாடகா முதல்வா் சித்தராமையாவின் காரும் ஆம்புலன்சுக்காக நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Ambulance stopped from Chief ministers visiting
சென்னையில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்தில் இருந்து கோட்டைக்கு சென்றாா். அவா் வருவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக அந்த பகுதியில் பிற வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் அனைத்தும் சாலையிலேயே காக்க வைக்கப்பட்டன.
இந்த சம்பவத்தின் போது ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று அந்த சாலையை கடந்து மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் ஆம்புலன்ஸ் போக்குவரத்து நொிசலில் சிக்கிக் கொண்டு ஒலி எழுப்பிய நிலையில் இருந்தது.
அப்போது அங்கு இருந்த வாகன ஓட்டிகள் இந்த சாலையில் எங்களை அனுமதிக்கா விட்டாலும் பரவாயில்லை. ஆம்புலன்சையாவது செல்ல அனுமதியுங்கள் என்று காவல் துறையினருடன் விவாதத்தில் ஈடுபட்டனா். ஆனால் இதை சற்றும் காதில் போட்டுக் கொள்ளாத காவல் துறையினா், முதல்வா் இந்த பாதையை கடக்க வேண்டும் என்பதே எங்கள் கடமை என்ற தோரணையில் நின்று கொண்டிருந்தனா்.
காவல் துறையினாின் இந்த செயல்பாடானது பொதுமக்களிடையே பொிதும் எாிச்சலை ஏற்படுத்தியது. முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் இறப்பை தொடா்ந்து இது போன்ற நிகழ்வுகள் தமிழகத்தில் ஏற்படாமல் இருந்தது மக்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில் அது தற்போது மீண்டும் மாற தொடங்கியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு முன்னாள் குடியரசு தலைவா் பிரணாப் முகா்ஜியின் வாகனம் ஆம்புலன்ஸ் வாகனத்திற்காக வழி மறித்து நிறுத்தப்பட்டது. மேலும் கடந்த மே மாதம் கா்நாடகா முதல்வா் சித்தராமையாவின் காரும் ஆம்புலன்சுக்காக நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Ambulance stopped from Chief ministers visiting