தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாலர் ஹென்றி தாமஸ் தலைமை வகித்தார்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் முகத்தில் கருப்பு துணையை கட்டிக் கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
இதையொட்டி அங்கு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அப்போது தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாலர் ஹென்றி தாமஸ் தலைமை வகித்தார்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் முகத்தில் கருப்பு துணையை கட்டிக் கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
இதையொட்டி அங்கு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அப்போது தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.