ஆப்நகரம்

அன்புமணி பிறந்தநாளை முன்னிட்டு துபாயில் 500 பேருக்கு அன்னதானம் வழங்கிய பாமகவினர்!

அன்புமணி பிறந்தநாளை முன்னிட்டு, பாமகவினர் துபாயில் உள்ள கோயிலில் அன்னதானம் வழங்கினர்.

Samayam Tamil 16 Oct 2018, 5:23 pm
அன்புமணி பிறந்தநாளை முன்னிட்டு, பாமகவினர்துபாயில் உள்ள கோயிலில் அன்னதானம் வழங்கினர்.
Samayam Tamil PICTURE 272_0


பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி-ன் பிறந்த நாளை முன்னிட்டு துபாயில் உள்ள பட்டாளி மக்கள் கட்சியினர் சார்பில் சிவன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

தொழில் அதிபர் ராஜா அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சிரஞ்சிவி, மகேஷ்காமராஜ், செல்வராசு,மகா.மணிகண்டன், செல்வம், அர்சுணன், அருள்வேந்தன் உள்ளிட்ட பாமக முக்கிய நிர்வாகிகள்பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் 500 மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டதோடு நல உதவிகள் மேற்கொள்ளப்பட்டன .

அடுத்த செய்தி