சென்னை: தமிழக அரசின் ஊழல் பட்டியலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் புகாராக அளித்துள்ளார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை, ஆளுநர் மாளிகையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று சந்தித்தார். அப்போது தமிழக அரசு மீது 24 ஊழல் புகார்கள் அடங்கிய பட்டியலைக் கொடுத்துள்ளார்.
அவற்றின் அடிப்படையில் தமிழக அரசு மீது விசாரணை நடத்த ஆணையம் அமைக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, 206 பக்க ஊழல் பட்டியலை அறிக்கையாக அளித்துள்ளோம்.
முழுமையாக படித்து விட்டு, அதில் உண்மை இருந்தால் நடவடிக்கை எடுப்பேன் என உறுதியளித்துள்ளார். தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளது. வி.ஏ.ஓ., முதல் முதலமைச்சர் வரை ஊழலில் ஊறியுள்ளனர்.
தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித்தை ஆளுனர் மாளிகையில் இன்று சந்தித்து தமிழக அரசு மீது 24 ஊழல் புகார்கள் அடங்கிய பட்டியலைக் கொடுத்து அவற்றின் அடிப்படையில் தமிழக அரசு மீது விசாரணை நடத்த ஆணையம் அமைக்கும்படி பாமக சார்பாக கேட்டுக் கொண்டோம்.#Lead #Change #Progress #PMK pic.twitter.com/SGsO7kmx7T— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) December 9, 2017 2003 ஜெயலலிதா ஆட்சியில் மணல் அரசுடமையாக்கப்பட்டது. அதில் இருந்து 2017 வரை தமிழக அரசுக்கு ரூ.2 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்துள்ளது. ஆனால், ஆண்டுதோறும் 25 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடக்கிறது என்று கூறினார்.
Anbumani Ramadoss complaints about TN Govt to Governor.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை, ஆளுநர் மாளிகையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று சந்தித்தார். அப்போது தமிழக அரசு மீது 24 ஊழல் புகார்கள் அடங்கிய பட்டியலைக் கொடுத்துள்ளார்.
அவற்றின் அடிப்படையில் தமிழக அரசு மீது விசாரணை நடத்த ஆணையம் அமைக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, 206 பக்க ஊழல் பட்டியலை அறிக்கையாக அளித்துள்ளோம்.
முழுமையாக படித்து விட்டு, அதில் உண்மை இருந்தால் நடவடிக்கை எடுப்பேன் என உறுதியளித்துள்ளார். தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளது. வி.ஏ.ஓ., முதல் முதலமைச்சர் வரை ஊழலில் ஊறியுள்ளனர்.
தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித்தை ஆளுனர் மாளிகையில் இன்று சந்தித்து தமிழக அரசு மீது 24 ஊழல் புகார்கள் அடங்கிய பட்டியலைக் கொடுத்து அவற்றின் அடிப்படையில் தமிழக அரசு மீது விசாரணை நடத்த ஆணையம் அமைக்கும்படி பாமக சார்பாக கேட்டுக் கொண்டோம்.#Lead #Change #Progress #PMK pic.twitter.com/SGsO7kmx7T— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) December 9, 2017 2003 ஜெயலலிதா ஆட்சியில் மணல் அரசுடமையாக்கப்பட்டது. அதில் இருந்து 2017 வரை தமிழக அரசுக்கு ரூ.2 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்துள்ளது. ஆனால், ஆண்டுதோறும் 25 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடக்கிறது என்று கூறினார்.
Anbumani Ramadoss complaints about TN Govt to Governor.