ஆப்நகரம்

பீட்டாவின் வேடத்தை அம்பலப்படுத்திய அரவிந்த் சாமி

ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த பீட்டா அமைப்பின் வேடத்தை கிழித்துள்ளார் நடிகர் அரவிந்த் சாமி.

TNN 22 Jan 2017, 6:01 pm
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த பீட்டா அமைப்பின் வேடத்தை கிழித்துள்ளார் நடிகர் அரவிந்த் சாமி.
Samayam Tamil arvind swamy reveals stats about peta proving that it is against animal welfare
பீட்டாவின் வேடத்தை அம்பலப்படுத்திய அரவிந்த் சாமி


ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகள் துன்புறுத்தப்படுகின்றன என்றும் அவற்றின் நலன் கருதி ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்க வேண்டும் என்றும் விலங்குகள் நல அமைப்பான பீட்டா வழக்குத்தொடர்ந்தது.

அமெரிக்காவைச் சேர்ந்த பீட்டா ஆண்டுதோறும் ஏராளமான விலங்குகளை கொன்று குவிப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், பீட்டா மூலம் கொல்லப்பட்ட விலங்குகள் பற்றிய விவரத்தை நடிகர் அரவிந்த் சாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 😢Here is a must see report #jallikattu pic.twitter.com/qYij8E5NjE — arvind swami (@thearvindswami) January 20, 2017

அடுத்த செய்தி