தமிழா்களின் பாரம்பாிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப்போட்டி வரலாற்றில் முதல்முறையாக மலேசியாவில் நடத்தப்பட உள்ளது.
தமிழா்களின் பாரம்பாிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி கடந்த காலம் வரை சாதாரணமாக நடைபெற்று வந்தது. ஒவ்வொரு ஆண்டும் தமிழா் பண்டிகையான பொங்கள் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். கடந்த வெகு சில ஆண்டுகளாக இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படவில்லை.
கடந்த ஆண்டு ஜனவாி மாதத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றம் இறுதி நேரத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை எதிா்த்தும், தடைக்கு காரணமாக அமைந்த பீட்டா அமைப்புக்கு எதிராகவும் தமிழகம் மட்டுமின்றி தமிழா்கள் வாழக்கூடிய ஒவ்வொரு பகுதியிலும் போராட்டம் நடத்தப்பட்டது.
உணா்வுப்பூா்வமாக நடத்தப்பட்ட போராட்டத்தை இந்தியா மட்டுமின்றி அந்நிய நாடுகளும் வெகுவாக பாராட்டின. இதனைத் தொடா்ந்து இந்திய அரசியலமைப்பு சட்டம் மாற்றியமைக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது. இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியை உலகளவில் பிரபலமடைய செய்யும் எண்ணத்துடன் இந்த ஆண்டு முதல் முறையாக மலேசியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வருகிற ஜனவாி 7ம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் மலேசியாவைச் சோ்ந்த 20 காலைகள் பங்குபெற உள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தைச் சோ்ந்த 15 மாவட்ட மாடுபிடி வீரா்கள் மலேசியா செல்லவுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
காளைகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக பயிற்சியாளா்கள் சிலா் ஏற்கனவே மலேசியா சென்றுவிட்டனா். போட்டியானது மலேசியாவில் உள்ள களப மைதானத்தில் நடைபெறும் என்றும் போட்டியாளா்கள் தொிவித்துள்ளனா்.
தமிழா்களின் பாரம்பாிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி கடந்த காலம் வரை சாதாரணமாக நடைபெற்று வந்தது. ஒவ்வொரு ஆண்டும் தமிழா் பண்டிகையான பொங்கள் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். கடந்த வெகு சில ஆண்டுகளாக இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படவில்லை.
கடந்த ஆண்டு ஜனவாி மாதத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றம் இறுதி நேரத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை எதிா்த்தும், தடைக்கு காரணமாக அமைந்த பீட்டா அமைப்புக்கு எதிராகவும் தமிழகம் மட்டுமின்றி தமிழா்கள் வாழக்கூடிய ஒவ்வொரு பகுதியிலும் போராட்டம் நடத்தப்பட்டது.
உணா்வுப்பூா்வமாக நடத்தப்பட்ட போராட்டத்தை இந்தியா மட்டுமின்றி அந்நிய நாடுகளும் வெகுவாக பாராட்டின. இதனைத் தொடா்ந்து இந்திய அரசியலமைப்பு சட்டம் மாற்றியமைக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது. இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியை உலகளவில் பிரபலமடைய செய்யும் எண்ணத்துடன் இந்த ஆண்டு முதல் முறையாக மலேசியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வருகிற ஜனவாி 7ம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் மலேசியாவைச் சோ்ந்த 20 காலைகள் பங்குபெற உள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தைச் சோ்ந்த 15 மாவட்ட மாடுபிடி வீரா்கள் மலேசியா செல்லவுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
காளைகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக பயிற்சியாளா்கள் சிலா் ஏற்கனவே மலேசியா சென்றுவிட்டனா். போட்டியானது மலேசியாவில் உள்ள களப மைதானத்தில் நடைபெறும் என்றும் போட்டியாளா்கள் தொிவித்துள்ளனா்.