சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
அதன்படி, 1 கிலோ ரோஜா பூ 300 ரூபாய்க்கும், 1 கிலோ மல்லி பூ 450 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. மேலும், கனகாம்பரம் 500 ரூபாய்க்கும், சாமந்தி பூ 120 ரூபாய்க்கும் விற்க்கப்படுகிறது. இதே போல், முல்லை பூ 300 ரூபாய் என்றும், பன்னீர் ரோஜா 80 ரூபாய் என்றும் துளுக்க சாமந்தி பூ 80 ரூபாய் வரைக்கும் விலை உயர்ந்துள்ளது
அதன்படி, 1 கிலோ ரோஜா பூ 300 ரூபாய்க்கும், 1 கிலோ மல்லி பூ 450 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. மேலும், கனகாம்பரம் 500 ரூபாய்க்கும், சாமந்தி பூ 120 ரூபாய்க்கும் விற்க்கப்படுகிறது. இதே போல், முல்லை பூ 300 ரூபாய் என்றும், பன்னீர் ரோஜா 80 ரூபாய் என்றும் துளுக்க சாமந்தி பூ 80 ரூபாய் வரைக்கும் விலை உயர்ந்துள்ளது