ஆப்நகரம்

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு வங்கிகள் அதிக அளவில் கடன் வழங்க வேண்டும் - முதல்வர்

பொதுமுடக்கம் காரணமாக சிறு, குறு தொழில்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வரும் நிலையில் முதல்வர் பழனிசாமி இன்று வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

Samayam Tamil 30 May 2020, 12:26 pm
சென்னை தலைமை செயலகத்தில் வங்கியாளர்கள் குழு கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அந்த கூட்டத்தில் முதல்வர் பேசியதில் முக்கிய அம்சங்களாவன, '' சிறு, குறு நிறுவனங்களுக்கு தற்போதைய தேவை கடந்தான்.
Samayam Tamil முதல்வர் பழனிசாமி


தமிழ்நாட்டில் வெட்டுக்கிளிகள்: என்ன செய்யப் போகிறது அரசு?

மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.3 லட்சம் கோடியில், அதிக அளவில் கடன் வழங்க வேண்டும். அந்நிறுவனங்களுக்கு வங்கிகள் கூடுதல் கடன் அளிக்க வேண்டும். சிறப்பு முகாம்கள் மூலம் உழவர் கடன் அட்டையை விவசாயிகளுக்கு வங்கிகள் வழங்க வேண்டும். விவசாயத்திற்கான கடனுதவியை உடனுக்குடன் வழங்கி முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் முதல்வர் வங்கிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அடுத்த செய்தி