ஆப்நகரம்

மக்களின் தலைவியாக, தமிழின தலைவியாக திகழ்ந்தவர் ஜெயலலிதா: தமிழிசை புகழாரம்

மக்களின் தலைவியாக, தமிழின தலைவியாக திகழ்ந்தவர் ஜெயலலிதா என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை புகழாரம் சூட்டியுள்ளார்.

TNN 6 Dec 2016, 11:05 am
சென்னை: மக்களின் தலைவியாக, தமிழின தலைவியாக திகழ்ந்தவர் ஜெயலலிதா என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை புகழாரம் சூட்டியுள்ளார்.
Samayam Tamil bjp leader tamilisai pays tribute to jayalalitha in rajaji hall
மக்களின் தலைவியாக, தமிழின தலைவியாக திகழ்ந்தவர் ஜெயலலிதா: தமிழிசை புகழாரம்


மறைந்த தமிழக முதலமைச்சரின் உடல், சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. அவருடைய உடலுக்கு பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களின் தலைவியாக, தமிழின தலைவியாக திகழ்ந்தவர் ஜெயலலிதா என்று புகழாரம் சூட்டினார். அவருடைய இழப்பு, தமிழக அரசியலில் வெற்றிடம் என்று தமிழிசை குறிப்பிட்டார்.

BJP Leader Tamilisai pays tribute to Jayalalitha in Rajaji Hall.

அடுத்த செய்தி