ஆப்நகரம்

நடுக்கடலில் படகு மூழ்கி விபத்து

மீன்பிடிக்க சென்ற போது மீனவ படகு ஒன்று பழுதாகி நடுக்கடலில் மூழ்கி விபத்துக்குள்ளாகியது.

TNN 21 Mar 2017, 9:52 am
சென்னை: மீன்பிடிக்க சென்ற போது மீனவ படகு ஒன்று பழுதாகி நடுக்கடலில் மூழ்கி விபத்துக்குள்ளாகியது.
Samayam Tamil boat sunk down fishermen rescued by fellow fishermen
நடுக்கடலில் படகு மூழ்கி விபத்து


ஜெகதாப்படினத்தில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். அப்போது, மாயகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான படகு பழுதாகி நடுக்கடலில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.

படகு கடலில் மூழ்கியதும் அதில் பயணித்த மீனவர்கள் 4 பேர் கடலில் தத்தளித்துள்ளனர். அவர்களை சக மீனவர்கள் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.
Boat sunk down fishermen rescued by fellow fishermen

அடுத்த செய்தி