ஆப்நகரம்

உயிரிழந்த ராணுவ வீரர் உடலுக்கு நெல்லையில் இறுதி மரியாதை.!

அசாம் மாநிலத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன் உயிரிழந்த ராணுவ வீரர் ராஜேஷ் உடல், அவரது சொந்த ஊரான திருநெல்வேலிக்கு இன்று கொண்டு வரப்பட்டது.

TNN 4 Nov 2017, 2:04 pm
அசாம் மாநிலத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன் உயிரிழந்த ராணுவ வீரர் ராஜேஷ் உடல், அவரது சொந்த ஊரான திருநெல்வேலிக்கு இன்று கொண்டு வரப்பட்டது.
Samayam Tamil body of a jawan who died at assam two days ago will arrive his house at tirunelveli
உயிரிழந்த ராணுவ வீரர் உடலுக்கு நெல்லையில் இறுதி மரியாதை.!


திருநெல்வேலி மாவட்டம், கேடிசி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த வந்த இவர், அசாம் மாநிலத்தில் உடல்நலக்குறைவால் கடந்த இரு தினங்களுக்கு முன் உயிரிழந்தார்.

இந்நிலையில் ராணுவ வீரர், ராஜேஷ் உடல் இறுதிச் சடங்கிற்காக அவரது சொந்த ஊரான திருநெல்வேலியில் உள்ள கேடிசி நகருக்கு இன்று கொண்டு வரப்பட்டது. அங்கு அவருக்கு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்யப்படுகிறது.

Body of a Jawan who died at Assam two days ago will arrive his house at tirunelveli.

அடுத்த செய்தி