நாகப்பட்டினம்: திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் ஒருவர் நகை நட்டுகள், ரொக்கப்பணம் உட்பட சீர்வரிசைப் பொருட்களுடன் மாயமாகியுள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த செம்போடை கிராமத்தைச் சேர்ந்த ரெத்தினசாமியின் மகளுக்கு அதே ஊரில் வனதுர்க்கையம்மன் கோயில் பகுதியைச் முருகானந்தம் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது.
இந்த நிலையில், திடீரென வெள்ளிக்கிழமை இரவு முதல் அவைக் காணவில்லை என்று கூறப்படுகிறது. அவருடன் மாப்பிள்ளை வீட்டாரின் சீர்வரிசைப் பொருளாக கொடுக்கப்பட்ட 2 பவுன் தங்கச் சங்கிலியும் 4000 ரூபாய் ரொக்கப்ப பணமும் காணாமல் போயிருக்கிறது.
இதுதொடர்பாக மணமகளின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசால் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த செம்போடை கிராமத்தைச் சேர்ந்த ரெத்தினசாமியின் மகளுக்கு அதே ஊரில் வனதுர்க்கையம்மன் கோயில் பகுதியைச் முருகானந்தம் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது.
இந்த நிலையில், திடீரென வெள்ளிக்கிழமை இரவு முதல் அவைக் காணவில்லை என்று கூறப்படுகிறது. அவருடன் மாப்பிள்ளை வீட்டாரின் சீர்வரிசைப் பொருளாக கொடுக்கப்பட்ட 2 பவுன் தங்கச் சங்கிலியும் 4000 ரூபாய் ரொக்கப்ப பணமும் காணாமல் போயிருக்கிறது.
இதுதொடர்பாக மணமகளின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசால் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.