மூன்று தொகுதிகளிலும் அதிமுக தொடர்ந்து முன்னிலை பெறுவதை தொடர்ந்து அக்கட்சியின் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தின் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்க்கு கடந்த 19-ம் தேதியன்று இடைத்தேர்தல் நடைபெற்றது.இந்த இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியுள்ள நிலையில், ஆளும் கட்சியான அதிமுக மூன்று தொகுதிகளிலும் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
இந்தநிலையில் அதிமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால் அக்கட்சியின் தொண்டர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் திளைத்து வருகின்றனர். மூன்று தொகுதிகளில் வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியேயும் , மாவட்ட கட்சி தலைமை அலுவலக் முன்பும் அதிமுக தொண்டர்கள் இனிப்பு வழங்கி , பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தின் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்க்கு கடந்த 19-ம் தேதியன்று இடைத்தேர்தல் நடைபெற்றது.இந்த இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியுள்ள நிலையில், ஆளும் கட்சியான அதிமுக மூன்று தொகுதிகளிலும் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
இந்தநிலையில் அதிமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால் அக்கட்சியின் தொண்டர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் திளைத்து வருகின்றனர். மூன்று தொகுதிகளில் வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியேயும் , மாவட்ட கட்சி தலைமை அலுவலக் முன்பும் அதிமுக தொண்டர்கள் இனிப்பு வழங்கி , பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.