மதுரை : போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் சட்ட விரோதமானது என மதுரையை சேர்ந்த செந்தில் குமரய்ய என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதால் எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் செந்தில் குமரய்யா என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று 4 மணிக்கு விசாரணைக்கு வரும் என தெரிகிறது.
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதால் எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் செந்தில் குமரய்யா என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று 4 மணிக்கு விசாரணைக்கு வரும் என தெரிகிறது.