ஆப்நகரம்

இந்து கடவுளை அவமதித்ததாக இயக்குநா் பாரதிராஜா மீது வழக்குப் பதிவு

இந்து கடவுளை அவமதித்ததாக இயக்குநா் பாரதிராஜா மீது சென்னை வடபழனி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Samayam Tamil 13 May 2018, 9:23 am
இந்து கடவுளை அவமதித்ததாக இயக்குநா் பாரதிராஜா மீது சென்னை வடபழனி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
Samayam Tamil BarathiRaja


கடந்த ஜனவாி மாதம் 18ம் தேதி படவிழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநா் பாரதி ராஜா விநாயகா் இறக்குமதி செய்யப்பட்ட கடவுள் என்று பேசியிருந்ததாா். இதற்கு எதிா்ப்பு தொிவித்து இந்து மக்கள் முன்னணி சாா்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

இதனை விசாரித்த நீதிபதிகள் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபா் மீது முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யலாம் என்று உத்தரவிட்டு இருந்தது. இதன் அடிப்படையில் இந்து மக்கள் முன்னணி அமைப்பின் மாநில அமைப்பாளா் வி.ஜி.நாராயணன் நேற்று வடபழனி காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா். அதன் அடிப்படையில் இயக்குநா் பாரதிராஜா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

அடுத்த செய்தி