கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதைத் தொடர்ந்து தென்மேற்கு பருவமழையும் தீவிரமடைந்துள்ளதால் கோவை, நீலகிரி மாவட்டங்கங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மற்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மட்டும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம் என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Chances for heavy rain in coiambatore and nilgiri district-chennai meteorology department
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதைத் தொடர்ந்து தென்மேற்கு பருவமழையும் தீவிரமடைந்துள்ளதால் கோவை, நீலகிரி மாவட்டங்கங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மற்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மட்டும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம் என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Chances for heavy rain in coiambatore and nilgiri district-chennai meteorology department